2025 ஜூலை 16, புதன்கிழமை

29 ஆயிரத்து 694 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 17 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 29 ஆயிரத்து 694 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 7 ஆயிரத்து 646 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரங்கு சட்டத்தை மீறிய 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 72 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .