Editorial / 2025 மார்ச் 24 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (24) தொடங்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது 27 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் முடிவடையும் என்றும், பாதுகாப்பு வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது 26 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் முடிவடையும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தாமதமானது என்று ஆணைக்குழு மேலும் கூறுகிறது.
15 minute ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
7 hours ago