2024 மே 04, சனிக்கிழமை

30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ்

J.A. George   / 2021 டிசெம்பர் 10 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது.

எந்தவொரு தடுப்பூசியினதும் 2 ஆவது டோஸ் தடுப்பூசியை பெற்று 3 மாதங்களை நிறைவு செய்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியான பைசர் செலுத்தப்படும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் 
கடந்த நவம்பர் 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .