R.Maheshwary / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்துச் சென்ற 3 மாதங்களில் கலால் வரி திணைக்களத்தின் வருமானம் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது.
இதற்கமைய கடந்த 3 மாதங்களில் கலால் வரி திணைக்களமானது 36 பில்லியன் ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளதாக கலால் வரி திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .