2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

37,522 பேர் வெளியேறினர்

Editorial   / 2020 செப்டெம்பர் 06 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்று காரணமாக இதுவரை 37,522 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்து வெளியேறியுள்ளனரென, கொவிட்19 பரவலைத் தடுப்பதற்கான,  தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டிலுள்ள 70 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,403 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .