A.Kanagaraj / 2020 நவம்பர் 02 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகளுக்கான 3ஆம் தவணை 9ஆம் திகதி ஆரம்பமாகுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அன்றையதினம் பாடசாலைகள் ஆரம்பமாகாது என அறிவித்துள்ள கல்வியமைச்சு, 3ஆம் தவணை விடுமுறை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
13 minute ago
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
33 minute ago