Editorial / 2020 நவம்பர் 22 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளை, வெல்லம்பிட்டிய, கோட்டை, கொம்பனிதெரு பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை(23) காலை 5 மணிக்கு, முதல் தளர்த்தப்படும்.
இதேவேளை, பொரளையில் வனாத்தமுல்ல கிராமசேவகர் பிரிவு, கொம்பனித் தெருவில் வேகந்த கிராம சேவகர் பிரிவு ஆகிய இரண்டும் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


25 minute ago
55 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
2 hours ago
3 hours ago