2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

40 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 40 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

37 ஆண்களும் 3 பெண்களும் இவ்வாறு  தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,949 ஆக அதிகரித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .