2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

45ஆவது மரணம் பதிவானது

Editorial   / 2020 நவம்பர் 11 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை, 45ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 10 – மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 68 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அந்தப் பெண், தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார் என  திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X