Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
S.Renuka / 2025 ஜூலை 08 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போது பொலிஸ் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டிற்கு 28,000 பொலிஸ் அதிகாரிகள் தேவைப்படுவதாகவும், உடனடியாக 5,000 பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago
1 hours ago