2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

5 மாவட்டங்களில் வளி மாசு அதிகரிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

வவுனியா, புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நகரங்களில் இன்று முற்பகல் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் தரச்சுட்டி 100 புள்ளி வரை அதிகரித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதி வரை இந்த நிலை நீடிக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .