2025 ஜூலை 07, திங்கட்கிழமை

50,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் உள்வாரி, வெளிவாரி  பட்டப் படிப்புகளை நிறைவுசெய்த சுமார் 50,000 பேருக்கு, அரச தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மார்ச் முதலாம் திகதி தொடக்கம் இவர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளதுடன், அமைச்சரவை அனுமதி இதற்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .