2025 ஜூலை 16, புதன்கிழமை

500 பேருக்கு தொற்று இல்லை

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸை இனங்காணும் வகையில், பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக, 500 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவற்றில் எவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்படவில்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர்  நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X