R.Maheshwary / 2020 நவம்பர் 08 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த, 562 பேர், பூரண குணமடைந்து இன்று வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் 8,258 பேர் பூரண குணமடைந்துள்ளனரென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
10 minute ago
43 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
43 minute ago
6 hours ago