Freelancer / 2024 ஜூலை 07 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத் நகரில் நிலவும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து சூரத் பகுதியில் 6 மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 7 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், 15 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago