2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

60 க்கு மேற்பட்டவர்களுக்கு அவசரமான செய்தி

Editorial   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு சினோர்ஃபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்துவது தொடர்பில், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர ​சில்வா அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். 

அதனடிப்படையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, ஐ.டி.எச் கொழும்பு, அவிசாவளை மாவட்ட வைத்தியசாலை மற்றும் விஹாரமஹாதேவை திறந்தவெளி அரங்கு ஆகிவற்றில் நாளை காலை 8.30 முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X