2025 ஜூன் 23, திங்கட்கிழமை

64,600 சிக்கரட்டுகள் மீட்பு

Editorial   / 2019 ஜூலை 13 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று இரவு, டுபாய் நகரில் இருந்து பயணித்த இருவரிடம் இருந்து, 64,600 சிக்கரட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட சிகரட்டுகள், 32,30,000 ரூபாய் பெறுமதியுடையவையென தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டு, 75,000 டூபாய் அபராதம்  விதிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .