2025 ஜூன் 16, திங்கட்கிழமை

64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,878 பேர்

J.A. George   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

முப்படையினரால் நடத்தப்படு 64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,878 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் மேலும் 7,634 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, திவுலுப்பிட்டிய - பேலியகொட கொரோனா கொத்தணியில் இதுவரை  17 396 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .