2025 ஜூன் 16, திங்கட்கிழமை

648 பேருக்கு கொரோனா தொற்று!

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 07 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில்  நேற்று  648 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 451 பேர் சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்பு டையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், என்றும் ஏனைய 197 பேரும் பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 876ஆக அதிகரித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .