2025 ஜூன் 14, சனிக்கிழமை

657 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த கடற்படையினருள், 7 பேர் குணமடைந்து, இன்று (12) வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.


இதற்கமைய, இதுவரை 657 கடற்படையினர் கொரோனா தொற்றுக்குள்ளாகி, பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனரென, சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .