Editorial / 2019 செப்டெம்பர் 17 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் பொலிஸ் பிரிவின் மோசடி ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் சார்ஜன்ட், கான்ஸ்டபிள் ஐவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சூதாட்ட நிலையத்தின் மீதான சுற்றிவளைப்பில் அங்கு காணப்பட்ட 20 சந்தேக நபர்களில் 9 பேரை மாத்திரம் கைதுசெய்யப்பட்டமை, சூதாட்ட நிலையத்தில் காணப்பட்ட பணம் மற்றும் சந்தே நபர்களிடம் காணப்பட்ட பணம் என்பவற்றை இலஞ்சமாக பெற்றுக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டில் இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago