Editorial / 2019 மே 07 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் விரிவுரைகள் அடங்கிய இறுவட்டுகள் தொகையொன்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, இந்த இறுவட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இவை நாவலப்பிட்டி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago