2025 ஜூன் 16, திங்கட்கிழமை

அதிகமான கொரோனா மரணங்கள் நேற்றும் பதிவு

Freelancer   / 2021 நவம்பர் 20 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நேற்று மேலும் 22 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 13 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் 30 வயதுக்கு கீழ்பட்ட ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,108ஆக உயர்ந்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X