Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் நாளை காலை 7 மணி தொடக்கம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கடந்த வாரத்திலிருந்து திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்டுநாயக்க - கொழும்பு வரையான பகுதியும் வெளியேறும் சுற்றுவட்டமும் நாளைய தினம் திறக்கப்படவுள்ளதாக அதிகாரசபை கூறியுள்ளது.
அரச மற்றும் தனியார்துறை சார்ந்த ஊழியர்களுக்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்திக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
58 minute ago