2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அனைத்து மாணவர்களும் உ/த கற்பதற்கான வாய்ப்பு

Gavitha   / 2016 ஜூன் 12 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும், கல்வி பொதுத் தராதர உயர்தரம் கற்பதற்கான வாய்ப்பு, எதிர்வரும் வருடத்திலிருந்து வழங்கப்படவுள்ளதாக, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .