2025 ஜூலை 05, சனிக்கிழமை

அரச நிறுவனங்களின் வைபவங்களை தனியார் ஹோட்டல்களில் நடத்த தடை

Editorial   / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களின் வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் பல்வேறான வேலைத்திட்டங்களை தனியார் ஹோட்டல்களில் நடத்துவதற்கு, முழுமையாக தடைவிதித்து, சுற்றறிக்கையொன்று ​அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்த சுற்றறிக்கை, நேற்று (06) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .