2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

’அரசமைப்பை மாற்ற அரசாங்கத்துக்கு உரிமை இல்லை’

Editorial   / 2019 ஜூலை 26 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்​பை மீண்டும் மாற்றுவதற்கு, அரசாங்கத்துக்கு எந்தவோர் உரிமையும் இல்லையென்றும் அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தாலேயே அரசமைப்பை மாற்றியமைக்க முடியுமென்றும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று (26) தெரிவித்தார்.

தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பத்துடன், இன்றைய தினம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .