2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அரசியலில் இருந்து விலகுவதாக ஆளுங்கட்சி எம்.பி அறிவிப்பு

Nirosh   / 2022 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இது எனது அரசியலின் இறுதி காலக்கட்டம். நான் இனி ஒருபோதும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். 

போராட்டக்காரர்கள் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறீர்கள் என ஒதுங்கியிருந்தப் பார்க்கிறேன் எனவும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X