Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலி ரொஷான் என்றழைப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 7 பிரதிவாதிகளையும் விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யானைகளுக்கான உரிமம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்காவே, அந்த ஏழுபேருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
விசேட மேல் நீதிமன்றத்தில், மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தின் உத்தரவுக்கமைய, எதிர்வரும் 26 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டள்ளது.
அனுமதிப் பத்திரமின்றி, 4 யானை குட்டிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில், அலி ரொஷான் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago
5 hours ago