2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அவிசாவளை வீதி மூடி, திறக்கப்பட்டது

Gavitha   / 2016 ஜூன் 12 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம, சாலாவப் பகுதியிலுள்ளவர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு காரணமாக கொழும்பு- அவிசாவளை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எனினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாகவும், இதனையடுத்து இவ்வீதி திறக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .