2025 ஜூன் 28, சனிக்கிழமை

அவதானத்துடன் போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டுகோள்

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல பிரதேசத்தில் நேற்று முதல் இன்று வரை அதிகளவில் பனிமூட்டம் நிலவிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இராவணா எல்ல பகுதியில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், எல்ல – வெல்லவாய வீதியில் மிகவும் அவதானத்துடன் வாகனப் போக்குவரத்தை மேற்கொள்ளும்படி எல்ல பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .