2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அவன்ட் காட் விவகாரம்: இன்று விசேட அமைச்சரவை

Gavitha   / 2015 நவம்பர் 09 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்ட் காட் மெரின்டைம் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு உரித்துடையதான மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று திங்கட்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவன்ட் காட் விவகாரம் தொடர்பில் அமைச்சரவைக்குள் கருத்து மோதல்கள் இடம்பெற்றதையடுத்தே, இந்த விசேட அமைச்சரவை கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X