2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆடைகளை திருடிய இளைஞன் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை, தொடவத்தப் பிரதேசத்தில் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான தைத்த ஆடைகளைத் திருடிய இளைஞரொருவரை, நேற்று வெள்ளிக்கிழமை (11) கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரை, இன்று சனிக்கிழமை (12) பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .