2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

Editorial   / 2019 ஜூலை 13 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம், 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே,  பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .