2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஆயுர்வேத திணைக்களம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது

George   / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுர்வேத திணைக்களம் காலவரையறையின்றி தற்காலிகமாக மூடபடப்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அங்கு இன்று மாலையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .