2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இ.போ.ச பிரதான அலுவலகத்துக்கு முன்பாக பதற்ற நிலை

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபையின் நார​ஹேன்பிட்டி பிரதான அலுவலகத்துக்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையின் காரணமாகவே, இவ்வாறான பதற்றமான சூழ்நிலையேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .