2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்’

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வலுவான தாழமுக்கமானது, இன்னும் சில நாள்களுக்கு தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்காரணமாக நாட்டில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய மாவட்டங்களில் இன்று (21) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .