2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் இன்று (10) மாலை தொடக்கம் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் 75 மி.மீ க்கு அதிகமானளவில் மழை வீழ்ச்சி பதிவாகுமென்பதுடன், காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கி.மீ ​வரை வீசுமென்றும் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .