2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இந்தியாவுக்கு சென்ற யாத்திரியை காணவில்லை

Princiya Dixci   / 2016 நவம்பர் 02 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு யாத்திரை சென்ற இலங்கைப் பிரஜையான உடுகம்பொலப் பகுதியைச் சேர்ந்த வாரட் ஸ்ரீவன் ரத்நாயக்க (வயது 78) எனும் யாத்திரி, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் வைத்துக்  காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .