2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்தியர்களின் விளக்கமறியில் நீடிப்பு

George   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரக விற்பனை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் 5 ​பேரையும்,  ​டிசெம்பர் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில்  வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹால் பிலபிட்டிய, இன்று உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .