2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

“இந்தியர்கள் சிறுநீர் கழித்தால் பாகிஸ்தானில் சுனாமி”

Editorial   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் ஏவுகணை மூலம் அணையை தகர்ப்போம் என பாகிஸ்தான் எம்பி பிலாவல் பூட்டோ சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலடியாக பிரபல பாலிவுட் நடிகரும், பாஜகவின் ராஜ்யசபா எம்பியுமான மிதுன் சக்கரவர்த்தி, 140 கோடி இந்தியர்களும் ஒன்று சேர்ந்து சிறுநீர் கழித்து அணையாக கட்டி திறந்துவிட்டால் பாகிஸ்தானில் சுனாமியே உண்டாகும் என கிண்டலடித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .