Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 26 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வடக்கு கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (25) இரவும், இன்று (26) அதிகாலையும் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை, அனலைத்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலும் இவர்கள் வருகைதந்த இயந்திர படகுகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
41 minute ago
2 hours ago
4 hours ago