2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

Editorial   / 2022 நவம்பர் 17 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல் எல்லையை மீறிவந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய மீனவர்கள் 14 பேர், யாழ்ப்பாணம் வெத்திலைகேணி கடற்பரப்பில் வைத்து, இலங்கை கடற்படையினரால் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .