Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 06 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லையில் இருந்து 3 கடல்மைல் தூரம் இலங்கை நோக்கி பயணித்து மீன்பிடியில் ஈடுப்பட்ட நிலையில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
62, 48,39,27,22 மற்றும் 12 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
22 Jun 2025