Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நள்ளிரவு முதல் ரயில்களை இயக்குவதிலிருந்து வாபஸ் பெற ரயில் இயக்குநர்கள் தீர்மானித்துள்ளனர்.
புதிதாக பணிக்கமர்த்தப்பட்ட ரயில் இயக்குநர்களுக்கான சந்திப்பொன்றில், இராணுவ அதிகாரிகளை ரயில் இயக்குநர்களாக பணிக்கமர்த்துவதற்கான பயிற்சிக்கு முன்மொழியப்பட்டதை ஏற்கெனவே உள்ள இயக்குநர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே ரயில் சேவைகளிலிருந்து இன்று நள்ளிரவு முதல் வாபஸ் பெற தீர்மானித்துள்ளதாக ரயில் இயக்குநர்கள் தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago