2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டம்

S.Renuka   / 2025 செப்டெம்பர் 04 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வியாழக்கிழமை (04) நள்ளிரவு முதல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மின்சார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

அதிகாரிகள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் இந்த வேலைநிறுத்தத்தைத் தீவிரப்படுத்துவோம் என்றும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .