Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
டீ.கே.ஜீ.கபில
குவைட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணொருவர், பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து, சுகவீனமுற்ற நிலையில், நேற்று இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.
எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய, மாரிமுத்து சுலோச்சனா என்ற 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.
எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, ஈ.கே. 654 விமானத்தில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.
தற்போது இவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
33 minute ago
1 hours ago