Freelancer / 2021 செப்டெம்பர் 04 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட 300,000 பேருக்கு இன்னும் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசி கூட கிடைக்கவில்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.
நாட்டில் கொரோனாவால் இறப்பவர்களில் 75 சதவீதம் பேர் வயதானவர்களே.
எனவே, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடுவது முக்கியம்
சங்கத்தின் செயலாளர் மருத்துவர் செனல் பெர்னாண்டோ கூறினார்.
முதலில் திட்டமிட்டபடி 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தால், 90 சதவீத இறப்புகளைக் குறைத்திருக்கலாம் மருத்துவர் குறிப்பிட்டார். R
16 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago