2025 ஜூலை 24, வியாழக்கிழமை

இன்று விசேட கலந்துரையாடல்

Editorial   / 2020 ஜூன் 03 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் ஆணைக்குழு இன்று (03) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

தேர்தல் நடத்துவதற்கான  திகதியை தீர்மானிப்பது குறித்து இன்றைய தினம் முடிவு செய்யப்படவுள்ளது. 

உயர்நீதிமன்றம் நேற்று (02) வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஆணைக்குழு இன்று கூடவுள்ளதுடன், தேர்தல் திகதி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. 

இக்கலந்துரையாடல் தேர்தல் ஆணைக்குழுவின்  தவிசாளர்  மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .