2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இன்றும் மழை பெய்யும்

Editorial   / 2019 ஜூலை 27 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவுறுத்தியுள்ள வளிமண்டலவியல் திணைக்களம், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பதுளை, அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .